நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Saturday, October 18, 2008

கிட்டிப்புள்








ஆடிக்கொண்டிருக்கையில்


தோன்றியதே இல்லை


கிட்டிபுள்


ஒருநாள்


காணாமலே


போய்விடக்கூடுமென்று ...


விடுமுறை நாட்கள்


முடியும் வரை


தேடிக்கொண்டே இருந்து


விட்டு


ஊருக்குப் பஸ் ஏறியதும்


கண்ணில் நெருடிய


கிரிக்கெட்


மட்டை கண்டு


பற்றிக் கொண்டு வந்தது


பூனைக் கோபம் !!!



0 comments:

Followers