கூழாங்கற்கள்
ஆளில்லாக்
காடு
அசைவிலா
நெடுமரங்கள் ;
கும்மிருட்டின்
நெருக்கமாய்
புதர்ச்செடிகள் ;
சலனமின்றிப்
பாய்ந்தோடும்
சிற்றாறு ;
அதனடியில்
நெடுநாளாய்
இடம் மாறா
கூழாங்கற்கள் !?
கயல்
எப்படியாவது எழுதியே தீருவது என்றில்லாமல் ஒரு லயிப்புடன் எனக்குத் தெரிய வந்த சில விஷயங்களைப் பற்றி படர்ந்து சுற்றிச் சுழன்று பின்னப் பட்ட சம்பவக் கோர்வைகளே எனது சிறுகதைகள் விமர்ச்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ....... கயல்
கூழாங்கற்கள்
ஆளில்லாக்
காடு
அசைவிலா
நெடுமரங்கள் ;
கும்மிருட்டின்
நெருக்கமாய்
புதர்ச்செடிகள் ;
சலனமின்றிப்
பாய்ந்தோடும்
சிற்றாறு ;
அதனடியில்
நெடுநாளாய்
இடம் மாறா
கூழாங்கற்கள் !?
கயல்
0 comments:
Post a Comment