நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Sunday, October 19, 2008

நசுங்கிய நாட்கள்


சொல்லாமல்
விடப்பட்ட

வார்த்தைகளின்

கணத்தில்

நசுங்கிப் போன

ஒவ்வொரு நாளையும்

தேடிக்கொண்டு

விரைவதே

வாழ்க்கை என்றானபின்

வெற்றிடமே

எங்கும் வியாபித்து

அமிழ்த்திய

உலகம் காண் ...!!!

கயல்

0 comments:

Followers