ஆற்றில் இறங்கியும்
அழகருக்குத்
தெரியவே இல்லை
ஆறு கொலை செய்யப்பட்டகதை
யாரிடம் கேட்பது
யோசித்தவாறே
கரை ஏறியது
அழகர்சாமியின் குதிரை !!!
எப்படியாவது எழுதியே தீருவது என்றில்லாமல் ஒரு லயிப்புடன் எனக்குத் தெரிய வந்த சில விஷயங்களைப் பற்றி படர்ந்து சுற்றிச் சுழன்று பின்னப் பட்ட சம்பவக் கோர்வைகளே எனது சிறுகதைகள் விமர்ச்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ....... கயல்
0 comments:
Post a Comment