காத்திருந்து ...
காத்திருந்து
இருள் பழகிப் போயிற்று
இருள் சுகமானது தான் !
சுதந்திரமானதும் கூடத் தான் ...
இருளின் இதமான நட்பில்
வெளிச்சம் பகையாகி போய்விடின்
என் செய்வதென்று தான்
இன்னும்
காத்திருக்கிறேன்
வெளிச்சத்திற்காக ...?!
எப்படியாவது எழுதியே தீருவது என்றில்லாமல் ஒரு லயிப்புடன் எனக்குத் தெரிய வந்த சில விஷயங்களைப் பற்றி படர்ந்து சுற்றிச் சுழன்று பின்னப் பட்ட சம்பவக் கோர்வைகளே எனது சிறுகதைகள் விமர்ச்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ....... கயல்
காத்திருந்து ...
காத்திருந்து
இருள் பழகிப் போயிற்று
இருள் சுகமானது தான் !
சுதந்திரமானதும் கூடத் தான் ...
இருளின் இதமான நட்பில்
வெளிச்சம் பகையாகி போய்விடின்
என் செய்வதென்று தான்
இன்னும்
காத்திருக்கிறேன்
வெளிச்சத்திற்காக ...?!
2 comments:
hi kayal.....wow...wow...wow....superb..fantastic..........can u clear my doubt?..is this ur own poetry or u got this from any other books kayal?.....but....its really superb...fantastic and marvelous...
it is my own verse not a poetry,why u have this much of doubt ? why should i post others verse in my blog ,the contents from my blog purely is my own not others.
Post a Comment