நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Monday, October 20, 2008

இருளின் வெளிச்சத்தில் ...

வெளிச்சத்திற்காகக்

காத்திருந்து ...


காத்திருந்து


இருள் பழகிப் போயிற்று


இருள் சுகமானது தான் !


சுதந்திரமானதும் கூடத் தான் ...


இருளின் இதமான நட்பில்


வெளிச்சம் பகையாகி போய்விடின்


என் செய்வதென்று தான்


இன்னும்


காத்திருக்கிறேன்


வெளிச்சத்திற்காக ...?!

2 comments:

said...

hi kayal.....wow...wow...wow....superb..fantastic..........can u clear my doubt?..is this ur own poetry or u got this from any other books kayal?.....but....its really superb...fantastic and marvelous...

said...

it is my own verse not a poetry,why u have this much of doubt ? why should i post others verse in my blog ,the contents from my blog purely is my own not others.

Followers